Posts Tagged ‘Love poems’

“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”

தலையணை தினமும்

உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே

கண் சாய்க்கிறேன்.

——————————————————–

Read the rest of this entry »

Tags:

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

Read the rest of this entry »

Tags: ,

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————- Read the rest of this entry »

Tags: , ,

எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்

சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய

பயணச் சீட்டுகளில்

உன் பெயரை

 

———————————————————

Read the rest of this entry »

Tags:

 

 

நீ கடந்து போன

நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்

ஒரே வாசம்

திருடியது நீயா ?? பூக்களா ??

 

—————————————————

Read the rest of this entry »

Tags:

 

 

 

 

ஜன்னல் திறந்ததும்

ஆச்சர்யம் கொள்ளாதே

வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து

வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..

 

———————————————————– 

Read the rest of this entry »

Tags:

 

 

 

 

எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

Read the rest of this entry »

Tags:

 

 

 

 

உன்னை நினைவு கூறும்

அடையாளங்களைச் சந்திக்கும்

போதெல்லாம்

புதியதோர் கவிதையையும்

சந்திக்கிறேன்

 

——————————————————————-

Read the rest of this entry »

Tags:

எல்லா நதியின் பயணமும்

கடல் தேடியே

நதியாகிறேன் நானும் …

————————————————————-

Read the rest of this entry »

Tags: ,

 

 

காதலிக்காவிட்டிருந்தால்

என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்

எண்ணும் போதே

அடிக்கக் கை ஒங்குகின்றன

உன்னைப் பற்றிய கவிதைகள்

 

——————————————————-

Read the rest of this entry »

Tags: , ,