Posts Tagged ‘ஆதலினால் கவிதை’
23
Sep
தக்கன …
சில நேரங்களில்
நேர்ந்து விடுகின்றன
இவைகள்
நாமறியாமல் இல்லை
விளைவறியாமல்
கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்
உடைகின்றன
துடிக்கின்ற மீன்களுக்கு
தூண்டில்கள் இல்லை
Tags: ஆதலினால் கவிதை
சில நேரங்களில்
நேர்ந்து விடுகின்றன
இவைகள்
நாமறியாமல் இல்லை
விளைவறியாமல்
கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்
உடைகின்றன
துடிக்கின்ற மீன்களுக்கு
தூண்டில்கள் இல்லை
Tags: ஆதலினால் கவிதை