Archive for the ‘கனவில் வருபவள்’ Category

தொலைந்து போன

ஜன்னல் தேடி

காற்று வீசிப் போகுமோ …

 

கலைந்து போன

கனவின் மீதி

கண்கள் மீண்டும் கேட்குமோ …

 

கரைந்து போன

மெழுகின் வாசம்

திரிகள் கருகித் தேடுமோ ..

 

பறந்து வந்த

திசையின் திசையை

மறந்து பறவை தவிக்குமோ …

Read the rest of this entry »

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————- Read the rest of this entry »

21
May

கனவில் வருபவள் 4

   Posted by: RejovasanTags:

 

 

 

 

எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

Read the rest of this entry »

17
May

கனவில் வருபவள் 3

   Posted by: RejovasanTags: ,

எல்லா நதியின் பயணமும்

கடல் தேடியே

நதியாகிறேன் நானும் …

————————————————————-

Read the rest of this entry »

13
May

கனவில் வருபவள் 2

   Posted by: RejovasanTags:

பிறக்கும் போதே

ஒட்டவைக்கப்பட்டிருந்தன

உன் உதட்டில் என் புன்னகைகளும்

என் கண்களில் உன் கண்ணீரும் …

 

—————————————————

Read the rest of this entry »

 

காதல் கவிதைகள் அழகானவை

எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறதோ

அவர்களைத் தவிர ..

 

————————————————————-

Read the rest of this entry »