எனக்கான தலைவிதி

உன் கண்களில் ஓடும்

ரேகைகளில் இருக்கிறது …

 

———————————————————-

 

உன்னிடம் மட்டுமே பேசுவதற்காய்

நிறைய வார்த்தைகள்

சேர்த்து வைத்திருக்கிறேன்

மெளனத்தின் மொழியில் …

 

————————————————————

 

 

இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்

காதலையும் தந்து விடேன்

வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்

உன் கவிதைகளை…

 

—————————————————————

 

உனக்கெடுக்கும் வார்த்தைகள் மட்டும்

வாசனையோடு வருகின்றன

ஆனால் எனக்கு தான்

ரத்த வாடை பிடிப்பதில்லை..

 

—————————————————————-

 

நீ வீட்டை விட்டு வராத நாட்கள்

விடுமுறை நாட்கள்

 

—————————————————————–

 

நான் தனிமையில் இல்லை

உன் நினைவுகள் போதுமென்று

எல்லவற்றையும்

விரட்டிவிட்டு விட்டேன் .

 

 

——————————————————————–

Tags:

This entry was posted on Thursday, May 21st, 2009 at 9:55 pm and is filed under கனவில் வருபவள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments so far

Revathi
 1 

//இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்
காதலையும் தந்து விடேன்
வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்
உன் கவிதைகளை…//

சின்னக்குழந்தைகள் விளையாட்டு போல, இந்த வரிகள் ரொம்ப அழகா இருக்கு ……

May 21st, 2009 at 11:08 pm
Rejovasan
 2 

:-)

EXAM கும் கொஞ்சம் படிங்க .. ;-)

May 22nd, 2009 at 8:47 am
 3 

:)

May 22nd, 2009 at 9:45 am
Revathi
 4 

//EXAM கும் கொஞ்சம் படிங்க .. //

you too :(

May 22nd, 2009 at 11:30 pm
கவிக்குயில்
 5 

மௌனத்தின் மொழிகள், தனிமை நிரப்பும் நினைவுகள்.இரண்டும் சூப்பர்.:)

May 29th, 2009 at 7:31 pm
Rejovasan
 6 

:-)

June 1st, 2009 at 4:39 pm
Rejovasan
 7 

பூவிதழ்கள்-கை விரல்கள்.(அப்பப்பா!!! தாங்க முடியல!!!)

June 1st, 2009 at 4:41 pm
ப்ரியசகி
 8 

சூப்பர் உங்க கவிதை அனைத்தும்

June 9th, 2009 at 3:20 pm
Rejovasan
 9 

நன்றி பிரியசகி :-)

June 10th, 2009 at 8:26 am

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment