Archive for March, 2009

 

 

 

நன்றி : உயிரோசை.உயிர்மை.காம்

              சற்றுமுன்பு துரத்தப் பட்டுக் கொண்டிருந்ததற்கான எந்தச் சலனமும் இன்றி இரயில் நிலையத்திலிருந்து சாலையைக் கடக்கப் போடப்பட்டிருந்த ஃப்ளை ஓவரின் மேல் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறேன் . திரும்பிப் பார்த்தேன் . அவளைக் காணவில்லை . நிச்சயமாக அவள் என்னை விடப் போவதில்லை என்று தெரிந்தும் தற்காலிகமாகத் தப்பித்த நிம்மதி.பாலத்தின் மேலேயே நின்று கொண்டேன் .எந்த அரவமும் இல்லாதது நிம்மதியாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது .இந்தத் தனிமை தானே இத்தனை வருடங்களாய் என்னுடன் இருந்து வருகிறது . அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் .எந்த நேரத்திலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் அவள் வரக்கூடும் .

Read the rest of this entry »

Tags: , ,